tag:blogger.com,1999:blog-7604564204632944281.post6812625701816283812..comments2023-10-30T16:50:31.320+05:30Comments on ஹைக்கூ அதிர்வுகள்: இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!!ஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-7604564204632944281.post-88951563739222835672011-06-08T19:24:36.321+05:302011-06-08T19:24:36.321+05:30இளையராஜாவை ரசிக்காமல் யார் இருக்க முடியும்இளையராஜாவை ரசிக்காமல் யார் இருக்க முடியும்பிரபாஷ்கரன்https://www.blogger.com/profile/06065030976134979000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-17009947930557452892011-06-07T20:04:33.640+05:302011-06-07T20:04:33.640+05:30உங்களை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி இருக்கேன்.
...உங்களை வலைச்சரத்தில் <br />அறிமுகப்படுத்தி இருக்கேன்.<br /> நேரம் கிடைக்கும் போது<br /> பார்க்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.htmlகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-87625767414307490682011-02-23T14:48:51.438+05:302011-02-23T14:48:51.438+05:30.ஆனந்தி உங்களது இந்தப் பதிவை தற்போதுதான் படித்தேன....ஆனந்தி உங்களது இந்தப் பதிவை தற்போதுதான் படித்தேன் (கேட்டேன் )<br />நன்றாக இருந்தது, இதுபோல் இன்னும் எதிர்பார்க்கிறேன.<br /><br />எனக்குப் பிடித்தது How To Name it ஆல்பத்தில் இடமில்லாம் விடுபட்ட (அப்படித்தான் நினைக்கிறேன்) கமலால் சத்யா படத்தில் சேர்க்கப்பட்ட வளையோசை கலகல பாடலைக்கான இசைக் கோர்வை. அழகான அந்தப்பாடலின் வரிகளைத் தவிர்த்துக் கேட்டாலும் ராஜாவின் இசை புதிய அலைகளை மனதில் ஏற்படுத்தும்.நதிக்கரைhttp://www.nathikarai.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-24361508403596077892011-02-16T05:04:36.255+05:302011-02-16T05:04:36.255+05:30இளையராஜாவின் இசை மழையில் சில துளிகள் கூட போதும் மன...இளையராஜாவின் இசை மழையில் சில துளிகள் கூட போதும் மனித வாழ்வின் அவசியத்தை உணர்த்துவதற்கு .. அற்புதமான கணங்களை தந்தீர்கள் தோழி ... நன்றிநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-11779599831169361912011-02-10T20:50:07.869+05:302011-02-10T20:50:07.869+05:30ஒரே வார்த்தை....'ரகளை'ஒரே வார்த்தை....'ரகளை'என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-12806451028653150842011-02-09T19:31:53.078+05:302011-02-09T19:31:53.078+05:30ராஜாவின் லேட்டஸ்ட் பதிவு பார்க்க.ராஜாவின் லேட்டஸ்ட் பதிவு பார்க்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-66148635983791103672011-02-09T15:51:29.971+05:302011-02-09T15:51:29.971+05:30இளையராஜா இசையின் இனிமை போல் இருந்தது தங்கள் பதிவு....இளையராஜா இசையின் இனிமை போல் இருந்தது தங்கள் பதிவு.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-84117887808244573292011-02-09T13:33:47.821+05:302011-02-09T13:33:47.821+05:30பதிவு இசை அரசரை பற்றியது என்றால் சொல்லவே வேண்டாம் ...பதிவு இசை அரசரை பற்றியது என்றால் சொல்லவே வேண்டாம் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-63181109692551752202011-02-09T12:34:12.134+05:302011-02-09T12:34:12.134+05:30dear ananthi...i was searching a friend like you.....dear ananthi...i was searching a friend like you...you will know the reason if you visit my blog...i want to talk to you...can you kindly send me your contact info?...myself also from madurai...my mail id:kmrjayakumar@gmail.com cell:9865896864jayakumarhttps://www.blogger.com/profile/12289278869796232452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-31798937944825220582011-02-09T06:13:02.535+05:302011-02-09T06:13:02.535+05:30"மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள் காத..."மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள் காதலும் இசையும் தான்" உண்மை அக்கா... கலக்குங்கள் அக்கா என்ன நம்ம பக்கம் அக்காவ காணல..?!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-67440152174063294402011-02-08T21:04:02.037+05:302011-02-08T21:04:02.037+05:30Aruamiyana pathivu..Aruamiyana pathivu..Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-52259800732153924912011-02-08T19:24:34.082+05:302011-02-08T19:24:34.082+05:30இசைதான் தனிமையைக் கொன்று என்னை வாழவைக்க்கிறது தோழி...இசைதான் தனிமையைக் கொன்று என்னை வாழவைக்க்கிறது தோழி.அதுவும் இசை ராஜா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-15074578008314285362011-02-08T16:31:48.958+05:302011-02-08T16:31:48.958+05:30இளையராஜாவின் concert in italy ல் வரும் orchestra (...இளையராஜாவின் concert in italy ல் வரும் orchestra (mood kapi)கேட்டிருக்கிறீர்களா ஆனந்தி?<br /><br />சந்தத்தில் பாடாத கவிதை பாடலின் முதிர்ச்சியும் உருக்கமும் கண்களில் கசிவாய்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-8760243241949184622011-02-08T16:29:12.922+05:302011-02-08T16:29:12.922+05:30This comment has been removed by the author.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-3362657346929630382011-02-07T16:19:17.195+05:302011-02-07T16:19:17.195+05:30கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..நன்...கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..நன்றி...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-7930750667221638122011-02-07T16:18:51.524+05:302011-02-07T16:18:51.524+05:30@சிவகுமாரன்
ஆமாம் சிவா...ராஜா சார் இன் வாரிசு இல...@<a href="#c7415834637470081868" rel="nofollow">சிவகுமாரன்</a><br /><br />ஆமாம் சிவா...ராஜா சார் இன் வாரிசு இல்லையா...:)ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-74158346374700818682011-02-07T12:59:43.806+05:302011-02-07T12:59:43.806+05:30ராஜா ராஜாதான். இப்ப யுவன், ராஜா இடத்தை நோக்கி பயணி...ராஜா ராஜாதான். இப்ப யுவன், ராஜா இடத்தை நோக்கி பயணிக்கிறார் கவனித்திருக்கிறீர்களா ? எட்டுவாரா ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-36910005146456221332011-02-06T14:30:06.361+05:302011-02-06T14:30:06.361+05:30>>> எங்கே செல்லும் இந்த பாதை, நான் தேடும்...>>> எங்கே செல்லும் இந்த பாதை, நான் தேடும் செவ்வந்தி பூவிது, ஆகியவை எனக்கு பிடித்த இளையராஜா பாடல்கள் !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-52628295125184685212011-02-05T05:02:33.208+05:302011-02-05T05:02:33.208+05:30//என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே...//என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))//<br />ச்சே... எப்படிங்க இப்படி எல்லாம்? சூப்பர்... ரெம்ப சரி... <br /><br />இளையராஜாவின் மாஸ்டர் பீஸ் மௌனராகம் பாடல்கள்னு எனக்கு தோணும்... எத்தன வாட்டி கேட்டாலும் சலிச்சதில்ல... <br /><br /><br />Thanks for sharing lovely linksஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-24799424229032330372011-02-04T19:40:50.758+05:302011-02-04T19:40:50.758+05:30இசையால் இசையும் இதயம்..
கல்லும் கனியாகும்
சித்திர...இசையால் இசையும் இதயம்..<br />கல்லும் கனியாகும்<br /> சித்திரம் பேசும்<br />ஆன்மாவைத்தொடும் இளையராஜாவின்<br />இசையை என் இதயத்தில் இசைய<br /> வைத்ததற்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-21132154824590072822011-02-03T23:04:34.932+05:302011-02-03T23:04:34.932+05:30நான் இளையராஜாவோட தீவிர ரசிகன்ங்கிற முறைல.... என்னோ...நான் இளையராஜாவோட தீவிர ரசிகன்ங்கிற முறைல.... என்னோட எல்லையில்லாத சந்தொஷத்தோட உங்கள பாராட்டறேன்...Srinihttps://www.blogger.com/profile/16146146670085308631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-35914687682288526932011-02-03T23:00:45.351+05:302011-02-03T23:00:45.351+05:30இளையராஜா இசைக்கு தமிழன் எல்லோரும் ரசிகன். ஒரு நல்ல...இளையராஜா இசைக்கு தமிழன் எல்லோரும் ரசிகன். ஒரு நல்ல நினைவூட்டல் !!!Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-35344078126553595202011-02-03T15:32:08.778+05:302011-02-03T15:32:08.778+05:30இனிய மதுரைக்காரிக்கு ,
திண்டுகல்லானின்
வணக்கங்கள்...இனிய மதுரைக்காரிக்கு ,<br />திண்டுகல்லானின் <br />வணக்கங்கள் .<br />ஒரு ரசிகை மட்டும் அல்ல .<br />ரசிகையின் இலக்கணம் நீ .<br />வாழ்த்துவதோடு ,<br />உன்னிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறேன் .<br /> நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தமாதிரி உன் சேவைகளின்மூலம் எல்லோரையும் சந்தோசப்படுத்து .<br />உன்னிடம் அந்த வலிமை கொட்டிக்கிடக்கிறது.<br />நன்றிkrishnamoorthyhttp://http//:airtelnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-90447178141473053012011-02-03T11:40:47.521+05:302011-02-03T11:40:47.521+05:30இசைஞானி பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி.இசைஞானியை ...இசைஞானி பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி.இசைஞானியை ஆயுளுக்கும் கொண்டாடும் அளவுக்கு அவர் சாதனைகளை செய்துவிட்டார். அவரின் படைப்புகளுக்கு வெறும் விருதுகளைக் கொண்டு கௌரவிப்பது மடமை. ஏனென்றால் அவர் படைப்புகள் என்றைக்கும் நிரந்தரமானவை.உண்மையான ரசிகர்கள் ஆத்மார்த்தமான அன்பினால் அவருக்கு கௌரவம் செய்கிறோம்,அது தான் மிகப்பெரிய விருது.இது எந்த இசையமைப்பாளருக்கும் கிடைத்துவிடாது. ஒருவர் இந்த இசையை புரிந்துகொள்ளவே மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது.நாமெல்லாம் மிகவும் கிஃப்டட்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-19436658759394724022011-02-03T09:26:03.677+05:302011-02-03T09:26:03.677+05:30ஆனந்தி....
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு இசையில் ஒ...ஆனந்தி....<br /><br />எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு இசையில் ஒரு தனி ராஜாங்கமே நடத்தியது இளையராஜா தான்...<br /><br />இன்றும் இளையராஜாவை போல் பிஜிஎம் (பேக் கிரவுண்ட் மியூசிக்) போடுவதற்கு ஆள் இல்லை...<br /><br />சூப்பர் ஸ்டார் அவர்கள் நடித்த “தளபதி” படத்தில் இளையராஜா அவர்களின் இசைத்திறமையை கண்டு வியந்திருக்கிறேன்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com