tag:blogger.com,1999:blog-7604564204632944281.post5535029647940663955..comments2023-10-30T16:50:31.320+05:30Comments on ஹைக்கூ அதிர்வுகள்: இது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..ஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-7604564204632944281.post-74956174888828560302011-02-07T20:01:59.769+05:302011-02-07T20:01:59.769+05:30கனவு மெய்படவேண்டும்கனவு மெய்படவேண்டும்மதுரா. வேள்பாரிhttps://www.blogger.com/profile/01070821827970521156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-13941983443553573252011-02-02T08:07:19.224+05:302011-02-02T08:07:19.224+05:30//ஓ!! அழகோ அழகு!!!//
அருமை, ஆனந்தி...!
உங்கள் வா...//ஓ!! அழகோ அழகு!!!//<br /><br />அருமை, ஆனந்தி...!<br /><br />உங்கள் வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் பகிர்ந்த குமுளி, கம்பம் வழி பாதையில் நான் இதுவரை பயணித்ததே இல்லை, மனிதர்களால் அந்த அழகு சூரையாடப்படாமல் இருந்தால், நான் அங்கு செல்ல நேர்ந்தால், அதை கண்டு மகிழ்வேன். பகிர்வுக்கு நன்றி...!!!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-30706139699481880852010-12-29T19:40:07.905+05:302010-12-29T19:40:07.905+05:30@இல்யாஸ்.மு
ம்ம்...உங்க பின்னூட்டம் பார்த்துட்டு ...@<a href="#c8093280458958205227" rel="nofollow">இல்யாஸ்.மு</a><br /><br />ம்ம்...உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன சொல்றதுன்னே தெரியாமல் அமைதி ஆய்ட்டேன்...எனக்கும் புகழ் பெற்று எஸ்டாப்ளிஷ் என்னை பண்ணிக்கனும்னு பெரிய ஆசை எல்லாம் இல்லை தோழா...என் ரசனைகளை எனக்கு புடிச்சமாதிரி ஷேர் பண்ணறேன்...இது எத்தனை பேருக்கு பிடிக்குதுன்னு தெரில..அப்படி பிடிச்ச நபர்களில் நீங்களும் ஒருவராய் இருப்பது..ரொம்ப சந்தோஷம்..இது போதும் கண்மணி ..வேறென்ன நானும் கேட்பேன்...:))))) நன்றி தோழா...மிக்க நன்றி..:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-80932804589582052272010-12-29T19:33:12.477+05:302010-12-29T19:33:12.477+05:30எங்கேயோ எதையோ தேடும்போது உங்கள் வலைப்பூவை வாசிக்க ...எங்கேயோ எதையோ தேடும்போது உங்கள் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது. <br />கிட்டத்தட்ட எல்லாவற்றையும் படித்துவிட்டேன். சலவையான ஆனால் கலவையான எண்ணங்கள். <br />எழுத்துநடை உங்களுக்கு அபாரமாக வருகிறது. படிக்கத்தூண்டும் நடை. வாழ்த்துக்கள். பதிவுலகில் உலவிவரும் வஞ்சனை, கோபம், படவிமர்சனம், போட்டுதாக்கிகொள்வது போன்ற பதிவுகளுக்கு இடையில் படிக்க படிக்க லேசாக புன்முறுவலோடு ரசித்தேன். எதோ கல்லூரிதோழனை நீண்ட காலம் கழித்து நீண்ட நேரம் உரையாடிய எண்ணம் ஏற்பட்டது.இல்யாஸ்.முhttps://www.blogger.com/profile/14048675219214576534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-61903939565337598682010-12-29T11:34:08.127+05:302010-12-29T11:34:08.127+05:30கிராமம் பத்தி என் மனதில் உள்ளதை அப்படியே எழுதியிரு...கிராமம் பத்தி என் மனதில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்<br />ஆச்சரியமாக உள்ளது இந்த பொருத்தத்திற்குMeenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-84979670746540628862010-12-28T15:57:27.717+05:302010-12-28T15:57:27.717+05:30@வைகறை
நன்றி வைகறை...தங்களுக்கும் புத்தாண்டு வாழ்...@<a href="#c7435692562612070521" rel="nofollow">வைகறை</a><br /><br />நன்றி வைகறை...தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-58627424303405390482010-12-28T15:56:17.191+05:302010-12-28T15:56:17.191+05:30@தம்பி கூர்மதியன்
தோழா...வெகு விரைவில்..அடுத்து..:...@<a href="#c3767508507156905550" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br />தோழா...வெகு விரைவில்..அடுத்து..:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-51792634448441033852010-12-28T15:55:19.986+05:302010-12-28T15:55:19.986+05:30நன்றி மதி.சுதா..:)
நன்றி சௌந்தர் :)
நன்றி பலே பாண்...நன்றி மதி.சுதா..:)<br />நன்றி சௌந்தர் :)<br />நன்றி பலே பாண்டியா:)<br />நன்றி ராஜீவன்:)<br />விருதுக்கு மிக்க நன்றி அப்துல் காதர்:)<br />நன்றி ஜமீலா:)<br />வருகிறேன் ஜமீலா:)<br />நன்றி சகோ கருணாகரசு:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-37675085071569055502010-12-27T18:48:48.707+05:302010-12-27T18:48:48.707+05:30எங்க அடுத்தது அடுத்தது.???
கமெண்ட்டுக்கு மட்டும் வ...எங்க அடுத்தது அடுத்தது.???<br />கமெண்ட்டுக்கு மட்டும் வந்து எட்டிபாத்துட்டு போயிடுறீங்க.???Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-57772474000600345522010-12-27T16:37:37.975+05:302010-12-27T16:37:37.975+05:30பகிர்வு மிக அருமை....
என் கிராமத்தில...
நான் சிறு...பகிர்வு மிக அருமை....<br /><br />என் கிராமத்தில...<br />நான் சிறுவனா இருந்தப்ப.... நானும் சில சிறுவர்களும் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்களை பார்த்து. .. இரண்டு கைவிரல்களையும் மடக்கி ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டே...”அருவாமனை திருவாமனை எனக்கோரு பூ போடு” கத்துவோம்.... அப்புறம் நகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகளை காட்டி எனக்கு பூ போட்டுடுச்சின்னு சொல்லுவோம்..... அத இப்பநினைத்தாலும்... ஒரு வித சிலிர்ப்பாதான் இருக்கு.... இதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்த உங்கப்படைப்புக்கு நன்றியும் பாராட்டும்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-85498792682200151522010-12-26T20:00:17.196+05:302010-12-26T20:00:17.196+05:30நேரம் கிடைத்தால் இங்கும் வாங்க
http://samaiaylatta...நேரம் கிடைத்தால் இங்கும் வாங்க<br />http://samaiaylattakaasam.blogspot.comJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-80571734425403643252010-12-26T19:59:32.042+05:302010-12-26T19:59:32.042+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-35532911686003734512010-12-26T15:27:07.582+05:302010-12-26T15:27:07.582+05:30உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்...உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.htmlஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-73406056191441540152010-12-26T12:11:36.456+05:302010-12-26T12:11:36.456+05:30வாழ்த்துக்கள் சோதரி! தொடர்ந்து எழுதுங்கள்!வாழ்த்துக்கள் சோதரி! தொடர்ந்து எழுதுங்கள்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-81353787032263388362010-12-25T21:05:31.629+05:302010-12-25T21:05:31.629+05:30இதுவும் சூப்பரில் என் வலைப்பூவினை இணைத்தமைக்கு நன்...இதுவும் சூப்பரில் என் வலைப்பூவினை இணைத்தமைக்கு நன்றி தோழி. இது எனக்கு வலையுலகில் கிடைத்த முதல் அங்கீகாரம்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-18834803100527123932010-12-25T13:18:15.927+05:302010-12-25T13:18:15.927+05:30சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்...சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே ரொம்ப புடிச்சிருக்கு.:))///<br /><br />ம்ம ம்ம்ம் கலக்குங்க...<br /><br />அணைத்து விஷயத்தையும் கவிதையா ரசிக்குறாங்கசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-77030205111330027172010-12-23T14:43:54.885+05:302010-12-23T14:43:54.885+05:30ஃஃஃஃஃகாணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டி தர வேண்டு...ஃஃஃஃஃகாணி நிலத்திடையே-ஓர் மாளிகை<br /> கட்டி தர வேண்டும்-அங்கு<br />கேணியருகினிலே-தென்னை மரம்<br /> கீற்று மிள நீரும்.....ஃஃஃஃ<br /><br />நல்லதொரு பாடலும் பொருத்தமாய் இருக்கிறதே.. அருமை....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-50433923435581403142010-12-22T08:17:13.106+05:302010-12-22T08:17:13.106+05:30@sury
மிக்க நன்றி சூரி ஐயா..!! தோழியின் (என் பிரி...@<a href="#c6156344830641936114" rel="nofollow">sury</a><br /><br />மிக்க நன்றி சூரி ஐயா..!! தோழியின் (என் பிரிய தங்கையும் கூட அவள்) வலைத்தளம் மூலம் என் வலைத்தளம் வந்ததுக்கு என் வணக்கங்கள்! நிஜமாய் நகர வாழ்வு நரக வாழ்வு தான் ஐயா..என் குழந்தைக்கு சில சில சின்ன சின்ன சந்தோஷங்களையாவது கொடுக்க விரும்புகிறேன்..வார இறுதி நாட்களில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் போர்வை விரித்து இரவு உணவுகளை நிலா பார்த்து சாப்டுவோம்...ஏதோ சின்ன சின்ன சந்தோஷங்கள்...நகரத்தில் வாழ்ந்தாலும் அது என்னவோ அந்த காணி நிலம்,நிலா என் கனவும் கூட...என் மனமார்ந்த நன்றிகள்...என் மற்றும்,என் வலைத்தள நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!!!ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-61563448306419361142010-12-21T19:39:34.297+05:302010-12-21T19:39:34.297+05:30தோழி அவர்கள் வலைத்தளம் வழியே இங்கு வந்தேன்.
...தோழி அவர்கள் வலைத்தளம் வழியே இங்கு வந்தேன்.<br /> <br /> இன்றைய நகர ( நரக ) வாழ்க்கையிலிருந்து விடுபட,<br /> காணி நிலம் வேண்டும் என்று பாரதியின் கனவை<br /> நீங்களும் காண்கிறீர்கள். <br /><br /> எழுபது வயதில் எனக்கு நகர வாழ்வில் தோன்றிய அலுப்பு,<br /> இல்லை, வெறுப்பு, என்னில் பாதி கூட இருக்க இயலாத<br /> உங்களுக்குத் தோன்றியதில் வியப்பு என்ன இருக்கிறது !!<br /><br /> உங்கள் கனவுகள் பலிக்கட்டும்.<br /> புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்<br /> உங்கள் குடும்பத்தோருக்கும், உங்கள் பதிவுக்கு வருகை தரும்<br /> எல்லா நல்லிதயத்தோருக்கும்.<br /><br /> சுப்பு ரத்தினம்.<br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-5459560484075016782010-12-21T15:23:25.398+05:302010-12-21T15:23:25.398+05:30@jothi
//(மீண்டும் அப்பாவாக பதிவு உயர்வு,.ஹி ஹி) ...@<a href="#c867276226651766707" rel="nofollow">jothi</a><br /><br />//(மீண்டும் அப்பாவாக பதிவு உயர்வு,.ஹி ஹி) //<br /><br />ஓகே..ஓகே..:))) ரொம்ப சந்தோஷம் ஜோ...வாழ்த்துக்கள்!!!ப்ரீ ஆன பிறகு சூப்பர் பதிவு போடுங்க...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-8672762266517667072010-12-21T15:19:24.921+05:302010-12-21T15:19:24.921+05:30சென்னைதான்,..இனி கத்தார் கிடையாது எனதான் நினைக்கிற...சென்னைதான்,..இனி கத்தார் கிடையாது எனதான் நினைக்கிறேன்,.. மிக அதிக குடும்ப பொறுப்புகளின் காரணமாக என்னால் பதிவிட முடியவில்லை,.. (மீண்டும் அப்பாவாக பதிவு உயர்வு,.ஹி ஹி) முயற்சி செய்கிறேன் ஆனந்தி ,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-35946448772367489482010-12-21T08:43:54.134+05:302010-12-21T08:43:54.134+05:30@ஆனந்தி..
நன்றி அருமை தங்கை பிரஷா...!
நன்றி பாரத...@<a href="#c4317705361237984551" rel="nofollow">ஆனந்தி..</a><br /><br />நன்றி அருமை தங்கை பிரஷா...!<br /><br />நன்றி பாரத் ..பாரதி...!!<br /><br />நன்றி பலே பாண்டி..!<br /><br />நன்றி சிவகுமரன்..!ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-32905715656809508042010-12-21T08:42:05.996+05:302010-12-21T08:42:05.996+05:30@jothi
ஜோ..welcome back! :)) ரொம்ப மிஸ் பண்ணிய சக...@<a href="#c36881126006937319" rel="nofollow">jothi</a><br /><br />ஜோ..welcome back! :)) ரொம்ப மிஸ் பண்ணிய சகோ வில் நீங்களும் ஒருவர்...உங்கள் பதிவுகளை விரைவில் எதிர்பார்கிறேன்..இப்போ சென்னையா அல்லது கட்டார் ஆ ஜோ?ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-368811260069373192010-12-20T21:41:53.699+05:302010-12-20T21:41:53.699+05:30//அகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்...//அகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்கிறது. அப்படி எனில் வாழ்வை ரசிக்கத்தெரிந்தவர் நீங்கள்,..//<br /><br />ரிப்பீட்டு,.. உங்கள் பதிவுகளை மிஸ் பண்ணிவிட்டேன்,.. படிக்கிறேன் ஆனந்திjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-63870450665553419502010-12-20T18:13:26.006+05:302010-12-20T18:13:26.006+05:30அகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்கி...அகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்கிறது. அப்படி எனில் வாழ்வை ரசிக்கத்தெரிந்தவர் நீங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.com