tag:blogger.com,1999:blog-7604564204632944281.post2193828459253966780..comments2023-10-30T16:50:31.320+05:30Comments on ஹைக்கூ அதிர்வுகள்: (சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :))ஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-7604564204632944281.post-83132102550709532012011-03-14T00:35:13.916+05:302011-03-14T00:35:13.916+05:30என் அப்பா 1 & 3 இரண்டு வகையிலையும் இருந்தார்...என் அப்பா 1 & 3 இரண்டு வகையிலையும் இருந்தார் .<br />நல்ல வேளை நான் இதில வரலைசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-36254916791453751302011-03-13T21:32:19.656+05:302011-03-13T21:32:19.656+05:30எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லி உள்ளீர்...எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லி உள்ளீர்கள். கண்டிப்பாக இதுபோல இருக்க மாட்டேன்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-36561658249223219162011-03-11T21:10:38.748+05:302011-03-11T21:10:38.748+05:30No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் ...No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் <a href="http://www.classiindia.com/" rel="nofollow">www.classiindia.com</a> ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)<br />நன்றிTamilTechTodayhttps://www.blogger.com/profile/03688673191357388850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-52836431372327526642011-03-10T13:05:08.970+05:302011-03-10T13:05:08.970+05:30அந்த சில ஆண்கள் என்று சொல்வதை விட பல என்று சொன்னால...அந்த சில ஆண்கள் என்று சொல்வதை விட பல என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் .....<br /><br />பஸ் ஸ்டான்ட் ரெயில்வே ஸ்டேசன் என்று எங்கு வேண்டுமானாலும் இந்த மாதிரி ஆண்களை பார்க்கலாம் .<br />இடுப்பில் பிள்ளையுடன் லகேஜ் தூக்கிக்கொண்டு கஷ்டப்பட்டு நடந்து வருவாங்க அவங்களுக்கு முன்னாள் வெறும் கையை வீசிக்கிட்டு சிகரெட் பத்தவசிக்கிட்டு கை வீசி நடக்கும் ஆண்களை பார்க்கும் போது ஓங்கி ஒரு அப்பு அப்பலாம்ன்னு தோணும் .....................<br /><br />திருப்பி அடிச்சிட்டா? அதனால் என் கோவத்தை கட்டுபடுதிக்கிறேன் ........................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-20411727411878474962011-03-10T12:58:52.878+05:302011-03-10T12:58:52.878+05:30:))))))))))))))))))))))))))))))))))))
வழக்கமா நீங...:))))))))))))))))))))))))))))))))))))<br /><br />வழக்கமா நீங்க இப்படிதான் போடுவீங்க அதான் ரிப்பீட்டு .....................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-1573664073738153672011-03-10T05:23:28.659+05:302011-03-10T05:23:28.659+05:30அவசியமான பதிவு.அவசியமான பதிவு.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-87348651542490448442011-03-09T10:45:30.311+05:302011-03-09T10:45:30.311+05:30ஆனந்தி அந்த மூன்றாவது கொஞ்சம் யோசிக்க வைத்தது,குடு...ஆனந்தி அந்த மூன்றாவது கொஞ்சம் யோசிக்க வைத்தது,குடும்பத்தில் என்ன வரவு செலவு ஒண்ணும் தெரியாம செல்லப்பிள்ளையாய் இருக்கேன்,இனி கேட்டு தெரிசிக்கறேன்.ரொம்ப பயமாத்தான் இருக்கு.பகிர்வுக்கு நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-38367245075876777042011-03-08T21:00:36.692+05:302011-03-08T21:00:36.692+05:30கடுப்ஸ்களின் பட்டியல் நீண்டால் மாட்டிக்கிருவோம்னு ...கடுப்ஸ்களின் பட்டியல் நீண்டால் மாட்டிக்கிருவோம்னு தோணுது..பா..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-73763356062858866022011-03-08T20:56:48.821+05:302011-03-08T20:56:48.821+05:30மகளிர் தின வாழ்த்துகள் ஆனந்தி,"பதிவு சும்மா த...மகளிர் தின வாழ்த்துகள் ஆனந்தி,"பதிவு சும்மா தீப்பிடிக்குது."சத்தியமா இந்த லிஸ்ட்ல நான் இல்லைங்கோJerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-53016934205196289992011-03-08T19:53:34.640+05:302011-03-08T19:53:34.640+05:30வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா...வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..<br /><br />மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-8113918306593577352011-03-08T14:22:30.021+05:302011-03-08T14:22:30.021+05:30அவசியமான பொறுப்பான பதிவுஅவசியமான பொறுப்பான பதிவுஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-60928064050110638212011-03-08T14:01:04.098+05:302011-03-08T14:01:04.098+05:30ஆனந்தி, சூப்பர் பதிவு.உங்க வீட்ல எப்படி?ஆனந்தி, சூப்பர் பதிவு.உங்க வீட்ல எப்படி?கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-74407191435753661092011-03-08T12:37:41.748+05:302011-03-08T12:37:41.748+05:30மிகச் சிறந்த பதிவு!வாழ்த்துக்கள்.
Happy Women'...மிகச் சிறந்த பதிவு!வாழ்த்துக்கள்.<br /><br />Happy Women's day!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-76332441860136082462011-03-08T09:14:20.418+05:302011-03-08T09:14:20.418+05:30ஆனந்தி....
ஆரம்பிச்சாச்சா... போட்டு இந்த சாத்து ச...ஆனந்தி....<br /><br />ஆரம்பிச்சாச்சா... போட்டு இந்த சாத்து சாத்திட்டீங்களே...அதுவும் இந்த ஒரு வார்த்தை (ஈகோ மக்காஸ்)...யப்பா..<br /><br />தங்களுக்கும் மற்றும் அனைத்து வலையுலக தோழிகளுக்கும் என் மனம் கனிந்த இனிய ”பெண்கள் தின” நல்வாழ்த்துக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-13537627695396774622011-03-08T08:49:17.133+05:302011-03-08T08:49:17.133+05:30@Avargal Unmaigal
யாருங்கோ சாமியோவ் ...எங்க ஊரு அ...@<a href="#c8942326906289094132" rel="nofollow">Avargal Unmaigal</a><br /><br />யாருங்கோ சாமியோவ் ...எங்க ஊரு அவர்கள் உண்மைகள் பதிவாளராங்கோ:)) ?? தொர என்னன்னவோ எல்லாம் சொல்றாரு...ஹீ...ஹீ...படிக்க நல்லா தான் இருக்கு...மிக்க நன்றி (கட்டாயம் நீங்க நம்ம ஊருக்கு வரும்போது 5 ஸ்டார் முட்டாயி வாங்கி தருவேனாக்கும்...:)) )ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-10884175023321148542011-03-08T08:48:40.081+05:302011-03-08T08:48:40.081+05:30@angelin
ஹாய் angel ...கவலைபடாதிங்க அது பற்றியும்...@<a href="#c5678465508667723120" rel="nofollow">angelin</a><br /><br />ஹாய் angel ...கவலைபடாதிங்க அது பற்றியும் ஒரு போஸ்ட் போட்ருவோம்...:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-24868652639405259142011-03-08T08:48:10.258+05:302011-03-08T08:48:10.258+05:30@கணேஷ்
என் அன்பு தம்பி கணேஷ்...என்ன மாதிரி பதிவுன...@<a href="#c3975916547998117180" rel="nofollow">கணேஷ்</a><br /><br />என் அன்பு தம்பி கணேஷ்...என்ன மாதிரி பதிவுன்னு நீயே கண்டு பிடிச்சு சொல்லு...நீ தான் பெரிய ஆராய்ச்சியாளன் ஆச்சே...:)) பட் இது காதல் சிறுகதை அல்லது அறிவியல் சிறுகதை அல்ல.. அல்ல...ஹ ஹஹா....ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-33454432113076544272011-03-08T08:47:16.561+05:302011-03-08T08:47:16.561+05:30தேங்க்ஸ் வாணி...:)
தேங்க்ஸ் சகோ ஜெயா...:))தேங்க்ஸ் வாணி...:)<br />தேங்க்ஸ் சகோ ஜெயா...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-88375948570223254732011-03-08T08:46:48.730+05:302011-03-08T08:46:48.730+05:30@கே.ரவிஷங்கர்
நன்றி ரவி அண்ணா...இன்னும் பார்க்கலை...@<a href="#c4881645282280983389" rel="nofollow">கே.ரவிஷங்கர்</a><br /><br />நன்றி ரவி அண்ணா...இன்னும் பார்க்கலை ரவி அண்ணா..இடையில் ஊருக்கு போயிட்டேன்...பதிவு பார்த்துட்டு சொல்றேன் அண்ணா..ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-50205859747412105712011-03-08T08:45:55.023+05:302011-03-08T08:45:55.023+05:30நன்றி ஜனா..
நன்றி என் பிரிய சகோ ஜோ...:))
நன்றி கோப...நன்றி ஜனா..<br />நன்றி என் பிரிய சகோ ஜோ...:))<br />நன்றி கோபி...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-3868887222592625562011-03-08T08:45:31.437+05:302011-03-08T08:45:31.437+05:30@நிரூபன்
ஹாய் என் அன்பு சகோதரன் நிருபன்...அட உங்க...@<a href="#c3036958307147588685" rel="nofollow">நிரூபன்</a><br /><br />ஹாய் என் அன்பு சகோதரன் நிருபன்...அட உங்க கருத்துகளை நீங்க சொல்றிங்க..என் கருத்துகளை நான் சொல்றேன்...ஒவ்வொருத்தர் அனுபவங்களும்...பார்க்கும் கண்ணோட்டங்களும் நிச்சயம் வித்யாசம் தானே என் அன்பு தம்பி...நான் சொல்வது பொத்தாம் பொதுவாய் தமிழகத்தில் நடக்கும் பெண்களின் சராசரி நிலை....எல்லாரும் எல்லா நேரத்திலும் நீங்க சொல்ற மாதிரி நடந்துக்க முடியுமான்னு தெரியலை நிருபன்...அது அவங்களுக்கு அமஞ்ச/அமையும் துணையின் புரிதலை பொறுத்து மட்டுமே இது சாத்தியமாகும்....<br />சில வீடுகளில் நான் குறிப்பிட்ட குணாதிசிய ஆண்கள் ரொம்பவே defalut ஆ பார்க்கலாம் அன்பு தம்பி...(என் சூழலில் நான் அப்படி நிறைய பார்த்து இருக்கிறேன்...என் தோழி வெளி நகரத்தில் பெரிய சம்பளத்தில் அதிகாரியாய் பணி புரிகிறாள்...ஆனால் ...அவள் பாப்பாவை பள்ளிக்கு கிளப்புவது முதல்...எல்லா அன்றாட வேலைகளையும் பார்த்துட்டு தான் அவசரமாய் சாப்ட கூட நேரம் இல்லாமல் கிளம்புவாள்..அவள் கணவர் நிதானமா 9 மணிக்கு எந்திரிச்சு அலுவலகம் கிளம்புவார்...என் தோழி தட்டி கேட்டு சண்டை போட்டு...எதுவும் ஆகுற கதை இல்லன்னு தெரிஞ்சு போச்சு..இதனால் அவள் பெற்றோர் பட்ட வேதனை தான் அதிகம்...இப்போது எதையும் வெளிகாமிக்காமல்....இதையும்ம் அனுசரிக்க பழகிட்டாள்..இது தான் நிருபன் சாஸ்வதம்...புரட்சி என்பது பெண்ணுக்கு பண்ண தெரியாதா என்ன...ஆனால் அதனால் கிடைக்கும் இம்பாக்ட் எந்த அளவுக்கு பாசிடிவ் ஆ இருக்கும்னு கூட கணிக்க முடியாது...எத்தனையோ பெண்கள் ...வேற வழியில்லாமல் சமூதாயத்துக்காய் கூட்டுக்குள் அடைஞ்சு போய்டுறாங்க...இல்லை கூட்டுக்குள் அடைக்க படுறாங்க சமூகம்..குடும்பம்...சூழலை சொல்லி சொல்லி...அல்லது சொல்லி காமிச்சு....:))<br /><br />எத்தனையோ பெண்கள் ...குடும்பம்..குழந்தைகள்...சமூகம் பொருட்டு தன் நிஜமான ஆசைகள்...ஏக்கங்கள்...கோவங்கள் எல்லாத்தையும் ஓரமா வச்சுட்டு வாழ்வை ஓட்டிக்கிட்டு இருக்காங்க என் அன்பு தம்பி நிருபன்...<br /><br />உங்கள் மாற்று கருத்துகளை நான் தப்பாவே நினைக்கலை...உங்கள் views பகிர்வதில் எந்த பிழையும் இல்லை...:)ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-30369583071475886852011-03-08T03:30:22.849+05:302011-03-08T03:30:22.849+05:30வணக்கம் சகோதரி, சமூகத்தில் உள்ள வெவ்வேறு மனிதர்களை...வணக்கம் சகோதரி, சமூகத்தில் உள்ள வெவ்வேறு மனிதர்களைப் பல்வேறு கோணங்களில் அலசியுள்ளீர்கள். இப் பதிவில் தவறுகள் யாவும் ஆண்கள் மீது உள்ளது போல சுட்டியுள்ளீர்கள். நிற்க.<br />பெண்கள் ஆரம்ப காலத்திலிருந்து கணவனின் சொல்லிற்கு கட்டுப்பட்டு நடப்பதால் தானே/ கணவனுக்கு கீழ்ப் பணிந்து நடப்பாதல் தானே பெண்களிற்கு இத்தகைய நிலை வருகிறது.<br /><br />நீங்கள் முதலாவதாக கூறும் சம்பாஷனையில் வரும் அந்த அம்மா, ஏனுங்க என்னை வீட்டிற்குள்ளை போயிருக்க சொல்லுறிங்க, எனக்கு ஒன்னும் தெரியாதுங்க என்று ஏன் நீங்கள் என்னை தாழ்த்துறீங்க என்று ஆரம்பத்திலே ஒரு அதிரடியான கேள்வியைக் கேட்டிருந்தால் அந்த ஆண் மகன் தொடர்ந்தும் அந்தப் பெண்ணை கோலம் போட்ட பின்னர் வீட்டிற்குள் போயிருக்கச் சொல்லியிருப்பானா?<br /><br />ஆக பெண்கள் ஆண்களின் சொல்லுக்கு வளைந்து கொடுக்கிறீர்கள். ஆண்கள் வளைக்கப் பழகி விட்டார்கள்.<br /><br />அடுத்த விடயம், ஆண் வீட்டை போகப் போவதாக சொன்னதும் அந்தப் பெண் பிடிவாதமாக நின்றிருந்தால் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம் தானே?<br />ஆகவே பெண்கள் ஆண்களின் வார்த்தைகளுக்கு அடங்கப் பழகி விட்டார்கள். ஆண்கள் பெண்களை நன்றாக அடக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இதில் தவறு ஆண்களிடம் இருக்கிறது எனக் கூறுவதை கண்டிக்கிறேன். <br /><br />தவறு இரு சாராரிடமும் இருக்கிறது என்பதே எனது கருத்து.<br />பதிவிற்கு எதிர்க் கருத்து, பதிவின் கருத்திற்கு மாற்றுக் கருத்து வைக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் இப் பின்னூட்டத்தை போடுகிறேன். மற்றும் படி உங்கள் மீது எந்தக் கோபமுமில்லை.<br />அன்புடன் நிரூபன்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-89423269062890941322011-03-08T03:27:24.753+05:302011-03-08T03:27:24.753+05:30நீங்கள் போட்ட பதிவுகளிலேயே இந்த பதிவுதான் மிகச் சி...நீங்கள் போட்ட பதிவுகளிலேயே இந்த பதிவுதான் மிகச் சிறந்தாக நான் கருதுகிறேன். இது உங்களுடைய 5 ஸ்டார் பதிவு ஆகும். வாழ்த்துகள். யம்மோ மதுரைகார யம்மோ.....கலக்குங்க?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-11554468049305165832011-03-07T23:52:23.336+05:302011-03-07T23:52:23.336+05:30vaasthavam thaan...ada... athukkulla imbootu ma...vaasthavam thaan...ada... athukkulla imbootu makkas kilambittangale pinootam kodukka...jayakumarhttps://www.blogger.com/profile/12289278869796232452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-56784655086677231202011-03-07T20:44:42.660+05:302011-03-07T20:44:42.660+05:30கடுப்பு 2 ... இந்த மாதிரி ஆட்களுக்கு நல்லா பனிஷ்...கடுப்பு 2 ... இந்த மாதிரி ஆட்களுக்கு நல்லா பனிஷ்மென்ட் தரணும்.<br />கடுப்பு 1 .....நான் இந்த மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கேன்<br />அப்புறம் ஆனந்தி<br />மாணிக்கங்கள் THE GREAT மறதி மாணிக்கங்கள் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com